ADDED : ஆக 12, 2011 11:49 AM
பெரம்பலூர்: பெரம்பலூரில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து, வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறியடித்தபடி ஒடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் திட்டக்குடியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.


