Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : அக் 08, 2011 11:00 PM


Google News

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கண்மாயில் ஏலம் விடப்பட்ட கருவேல மரங்கள் வெட்டபட்டு வருகின்றன.

முள்செடிகள் முதுகுளத்தூர்- கடலாடி செல்லும் ரோட்டோரங்களில் குவிக்கபட்டுள்ளன. மேலும் முள்செடிகள் மீது செல்லும் டூவீலர்கள் 'பஞ்சர்' ஆகி நீண்டதூரம் தள்ளிக்கொண்டு செல்ல நேரிடுகிறது. எனவே, ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ள முள்செடிகளை ஏலம் எடுத்தவர்கள் அகற்ற வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us