ADDED : ஆக 31, 2011 01:17 AM
கள்ளிக்குடி : கள்ளிக்குடி ஒன்றியம் தும்பக்குளத்தில் ஆதிதிராவிடர்கள் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தது.
கலெக்டர் சாகயம் உத்தரவின் பேரில் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மண் ரோடு போடப்பட்டது.


