Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குடிநீர் என விஷம் குடித்த முதியவர் சாவு

குடிநீர் என விஷம் குடித்த முதியவர் சாவு

குடிநீர் என விஷம் குடித்த முதியவர் சாவு

குடிநீர் என விஷம் குடித்த முதியவர் சாவு

ADDED : ஆக 27, 2011 11:46 PM


Google News

தர்மபுரி: தர்மபுரி அருகே, தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி அடுத்த குமாரம்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன் (75). இவருக்கு கண் பார்வை சரியாக தெரியாது. நேற்று முன்தினம் இரவு தண்ணீர் குடிப்பதற்காக, சமையல் அறைக்கு சென்றவர், அங்கிருந்த பூச்சி மருந்தை தண்ணீர் என நினைத்து டம்பளரில் ஊற்றி குடித்தார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விழுந்த அவரை, உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர், நேற்று பரிதாபமாக இறந்தார். அதியமான்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us