Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மது விற்றஇருவர் கைது

மது விற்றஇருவர் கைது

மது விற்றஇருவர் கைது

மது விற்றஇருவர் கைது

ADDED : அக் 12, 2011 01:43 AM


Google News
கோபிசெட்டிபாளையம்: கோபி எஸ்.ஐ., சண்முகசுந்தரம் மற்றும் போலீஸார் கோபி பகுதியில் ரோந்து சென்றனர்.

அனுமதியின்றி மது பாட்டில் வைத்திருந்த எஸ்.கணபதிபாளையம் மூர்த்தி(35), கவுந்தப்பாடி முத்து (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 26 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us