Dinamalar-Logo
Dinamalar Logo


/தினமலர் டிவி/பொது/ஒன்றரை மணிநேரமாக தவித்த பயணிகள்

ஒன்றரை மணிநேரமாக தவித்த பயணிகள்

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டு இருந்தது. திருச்சிக்கு வந்தபோது, இடி மின்னல், சூறைக்காற்றுடன் கன மழை பெய்து கொண்டு இருந்தது.

மே 04, 2025

பொது
Google News
மேலும் வீடியோக்கள்