ADDED : ஆக 26, 2011 12:16 AM
திண்டிவனம் நு: அகில உலக லஞ்ச, ஊழல் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடந்தது.
ஊழலை எதிர்த்து போராடி வரும் அன்னா ஹசா ரேவுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த உண்ணாவிரதத்திற்கு மாநில அமைப்பு செயலர் வழக்கறிஞர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வழக் கறிஞர் ஹரிராமன் வரவேற்றார். வழக்கறிஞர் பார்த் திபன், நடராஜ், கோவிந்தசாமி, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் முத்து சிறப்புரையாற்றினார். அருண் பிரசாத் நன்றி கூறினார்.


