/உள்ளூர் செய்திகள்/மதுரை/கண்மாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி; மக்கள் போராட்டம்கண்மாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி; மக்கள் போராட்டம்
கண்மாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி; மக்கள் போராட்டம்
கண்மாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி; மக்கள் போராட்டம்
கண்மாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி; மக்கள் போராட்டம்
ADDED : ஜூலை 12, 2011 08:24 AM
மதுரை: மதுரை அருகே உள்ள கரிசல்குளம் கண்மாயில் நீர் வற்றிய பகுதிகளை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்தபோது உள்ளூர் மக்கள் திரண்டு சென்று அவர்களை முற்றுகையிட்டனர்.
இன்று அதிகாலை முதல் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.


