ADDED : ஆக 25, 2011 11:18 PM
திண்டுக்கல் : மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முன், கலெக்டர் நாகராஜன் துவக்கி வை த்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், முதன்மைக்கல்வி அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தனர். ரீடு நிறுவன இயக்குனர் ராஜசிம்மன், திட்ட இயக்குனர் சுரேஷ்தன்ராஜூ, அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட இயக்குனர் தியாகராஜன், மாணவர்கள் பங்கேற்றனர்.