சொலிசிட்டர் ஜெனரலாக நாரிமன் நியமனம்
சொலிசிட்டர் ஜெனரலாக நாரிமன் நியமனம்
சொலிசிட்டர் ஜெனரலாக நாரிமன் நியமனம்
ADDED : ஜூலை 23, 2011 06:04 PM
புதுடில்லி : மத்திய அரசுடன் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ரோகின்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2ஜி வழக்கில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரோகின்ட்டன் நாரிமன் ஆஜராவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சொலிசிட்டர் ஜெனரல் பதவியிலிருந்து கோபால் சுப்ரமணியம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து மூத்த வழக்கறிஞர் ரோகின்ட்டன் நாரிமன் சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


