/உள்ளூர் செய்திகள்/கரூர்/மவுசு குறையாத வேலாயுதம்பாளையம் வெற்றிலை :விவசாயிகளை வாட்டுகிறது "விலை!'மவுசு குறையாத வேலாயுதம்பாளையம் வெற்றிலை :விவசாயிகளை வாட்டுகிறது "விலை!'
மவுசு குறையாத வேலாயுதம்பாளையம் வெற்றிலை :விவசாயிகளை வாட்டுகிறது "விலை!'
மவுசு குறையாத வேலாயுதம்பாளையம் வெற்றிலை :விவசாயிகளை வாட்டுகிறது "விலை!'
மவுசு குறையாத வேலாயுதம்பாளையம் வெற்றிலை :விவசாயிகளை வாட்டுகிறது "விலை!'
கரூர்: வேலாயுதம்பாளையம் வெற்றிலைக்கு வெளி மாநிலங்களில் மவுசு அதிகரித்து வருகிறது.
கடந்த சில ஆண்டாக வெளிமாநிலங்களுக்கும், உள்ளூர் மார்க்கெட்டிலும் மலிவு விø லக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெற்றிலை, கடந்த மாதம் முகூர்த்த சீஸன் இருந்ததால் வெ ற்றிலை தேவை அதிகரித்தது. அதோடு விலையும் கூடியது. வெற்றிலைக்கு ஏற்ற விலை கிø டத்ததால், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கு வெற்றிலை வியாபாரிகள் கொள்முதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது: வேலாயுதம்பாளையம் சுற்றுப்பகுதியில் விளையும் வெற்றிலை ஒரு கவுலி(102) வெற்றிலை கொண்டது. 104 கவுலிகள் கொண்டது சுமை என நடைமுறையில் உள்ளது. தற்போது இளங்கால் பச்சைக்கொடி ஒரு சுமை 2,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கற்பூர வெற்றிலை கடந்த முகூர்த்த சீஸனில் ஒரு கூடை 600 முதல் 750 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு கூடை 320 ரூபாய், ஒரு கவுலி 16 ரூபாய் என தரத்துக்கு ஏற்ற விலையில் வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த மாத சீஸன் ஆரம்பித்ததால் விலையேறியது உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு பெரிதும் வரவேற் பை பெற்று தேவை அதிகரித்திருந்தது. இதே நிலை நடப்பாண் டு முழுவதும் நீடித்தால் விவசாயத்துக்கு வாங்கிய கடன் அடை ந்து விடலாம் என நினைத்திருந்தோம். ஆனால், அதற்குள் விø ல வீழ்ச்சியடைந்து விட்டது.


