/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கீழமரத்தோணி அங்காள ஈஸ்வரி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்கீழமரத்தோணி அங்காள ஈஸ்வரி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
கீழமரத்தோணி அங்காள ஈஸ்வரி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
கீழமரத்தோணி அங்காள ஈஸ்வரி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
கீழமரத்தோணி அங்காள ஈஸ்வரி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
திருவேங்கடம் : கீழமரத்தோணி அங்காள ஈஸ்வரி கோயிலில் நாளை (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
மாலை தீர்த்தசங்கரஹணம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, எஜமான வர்ணம், ஆச்சார்யவர்ணம், சுவாமி ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜை, இரவில் யந்திரஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடக்கிறது.15ம் தேதி காலை 7.40 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கும்பம் எழுந்தருளல், 10 மணியளவில் விமான ஆதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து பிரதான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்கார மகா தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஆய்க்குடி வரதய்யன் கிராமம் சரவணசாஸ்திரி நடத்துகிறார்.விழா ஏற்பாடுகளை கோயில் அக்தார் சங்கரன்கோவில் ஆறுமுகம் முதலியார் கைங்கர்ய கர்த்தாக்கள் சங்கரன்கோவில் சுப்பிரமணியன், சங்கரபாண்டியன், ராமராஜ், சத்திரப்பட்டி பிச்சைமணி, கோயில் பூசாரி அங்கையாபிள்ளை செய்துள்ளனர்.


