மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்
மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்
மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்
ADDED : ஆக 28, 2011 03:56 AM
மதுரை:மதுரையில் 'தமிழ்நாடு அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள்மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் க õன சங்கம்' சார்பில்ஊர்வலம் மற்றும்மாநாடு நடந்தது.மாற்றுத்திறனாளி களுக்குஉடனடியாகஅடையாள அட்டைவழங் குதல், 3 சதவீதஇடஒதுக்கீட்டில் பணிநியமனம் செய்தல், 40 சதவீதம் குறைபாடு உள்ளோருக்கு மாத உதவித்தொகை3 ஆயிரம் ரூபாய் வழங்குதல்,சுயதொழில் துவங்க அதிகமானியத்துடன் கடன்வழங்குதல் உட்படபல கோரிக்கைளை வலியுறுத் தப்பட்டன.மாநாட்டில் முன்னாள்எம்.பி.,பிருந்தாகாரத்,எம்.எல்.ஏ., அண்ணாதுரை,சங்க மாநில அமைப்பாளர் லட்சு மணன், செயலாளர்அரவிந்தன் உட்பட பலர்பங்கேற்றனர்.


