ADDED : செப் 13, 2011 12:34 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் மானாவாரி பயிராக குதிரைவாலி சிறுதானியம் விதைக்கும் விவசாயிகளுக்கு இந்தாண்டு இன்சிப் திட்டத்தின் மூலம், ரூ.
2 ஆயிரம் மதிப்புள்ள உயிர் உரம், பூச்சி மருத்துகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வனை தொடர்பு கொள்ளலாம்.


