ADDED : ஆக 17, 2011 09:22 AM
புதுடில்லி: அன்னா ஹசாரே அடைக்கப்பட்டிருக்கும் டில்லி திகார் சிறைக்கு வெளியே போராட்டங்களை நடத்த அவரது ஆதரவாளர்களான கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
புதுடில்லி: அன்னா ஹசாரே அடைக்கப்பட்டிருக்கும் டில்லி திகார் சிறைக்கு வெளியே போராட்டங்களை நடத்த அவரது ஆதரவாளர்களான கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.