ADDED : ஜூலை 13, 2011 02:46 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்,
குடும்ப ஓய்வூதியர்கள் சங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் ஆலோசகர்
சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.
பொருளாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார்.
செயலாளர் காளிமுத்து சங்க நடவடிக்கைகளை விளக்கினார். பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. தலைவர் முகிலன் பேசினார். துணை செயலாளர் செல்லி முத்து
நன்றி கூறினார்.


