ADDED : ஜூலை 23, 2011 09:45 PM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாவ ட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
போட்டியை சந்திரசேகரன் எஸ்.பி., துவக்கி வைத்தார். 7, 11, 15, 21 வயது பிரிவுகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆனந்த் செஸ் அகடாமி ரமேஷ்குமார் செய்திருந்தார். நடுவர்களாக வெங்கடேஷ், முரளி, வினோத், ஆறுமுகம் ஆகியோர் செயல்பட்டனர்.


