நிதிமுறைகேடு: உ.பி., மருத்துவ அதிகாரி கைது
நிதிமுறைகேடு: உ.பி., மருத்துவ அதிகாரி கைது
நிதிமுறைகேடு: உ.பி., மருத்துவ அதிகாரி கைது
ADDED : ஜூலை 12, 2011 10:26 AM
லக்னோ: தேசிய ஊரக மருத்துவ திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக, உ.பி., மாநில முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி ஏ.கே.
சுக்லா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் உ.பி.,யில் கொலை செய்யப்பட்ட டாக்டர் சச்சானின் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.


