எம்.எல்.ஏ., ரெ ங்கசாமி முன்னிலை வகித்தார். திருவையாறு எம்.எல்.ஏ., ரெத்தினசாமி வாழ்த்தி பேசினார். ஒரத்தநாடு தாலுக்கா, தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த 34 பயனாளிகளுக்கு 3.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையின் றி வழங்கப்படும் வீட்டு மனை பட்டாக்களையும், ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் பாபநாசம் வட்டங்களை சேர்ந்த 132 பயனாளிகளுக்கு 3.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையின்றி வழ ங்கப்படும் தையல் இயந்திரங்கள் என மொத்தம் 156 பயனாளிகளுக்கு ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கி பேசியதாவது: ஒரு மனிதனுக்கு உயிர் வாழ மிக முக்கியமான அடிப்படை தேவை உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் இருப்பிடம். இந்த மூன்று இன்றியமையாத தேவைகளையும் அனைத்து மக்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக வழங்கி வருகிறார். வீடற்ற அனைவருக்கு ஒரு சென்ட் நிலம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வீடற்ற அனைவருக்கும் விலையின்றி வழங்கப்படும் வீட்டு மனைபட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை மக்களின் பசி பிணியை போக்க 20 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்து வழங்கி கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை போன்ற நல்ல திட்டங்கள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். பொருõளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் ஏற்றம் பெறுவதுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் எட்டாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ., ரெ ங்கசாமி முன்னிலை வகித்தார். திருவையாறு எம்.எல்.ஏ., ரெத்தினசாமி வாழ்த்தி பேசினார். ஒரத்தநாடு தாலுக்கா, தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த 34 பயனாளிகளுக்கு 3.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையின் றி வழங்கப்படும் வீட்டு மனை பட்டாக்களையும், ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் பாபநாசம் வட்டங்களை சேர்ந்த 132 பயனாளிகளுக்கு 3.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையின்றி வழ ங்கப்படும் தையல் இயந்திரங்கள் என மொத்தம் 156 பயனாளிகளுக்கு ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கி பேசியதாவது: ஒரு மனிதனுக்கு உயிர் வாழ மிக முக்கியமான அடிப்படை தேவை உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் இருப்பிடம். இந்த மூன்று இன்றியமையாத தேவைகளையும் அனைத்து மக்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக வழங்கி வருகிறார். வீடற்ற அனைவருக்கு ஒரு சென்ட் நிலம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வீடற்ற அனைவருக்கும் விலையின்றி வழங்கப்படும் வீட்டு மனைபட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை மக்களின் பசி பிணியை போக்க 20 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்து வழங்கி கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை போன்ற நல்ல திட்டங்கள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். பொருõளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் ஏற்றம் பெறுவதுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் எட்டாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.