Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/விவசாயிகள் மனு

விவசாயிகள் மனு

விவசாயிகள் மனு

விவசாயிகள் மனு

ADDED : ஆக 09, 2011 01:26 AM


Google News

தேனி : பண்ணைப்புரம் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு: எங்கள் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக பட்டா நிலத்தில் மண் அள்ளுகின்றனர்.

இதனால் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுகிறது. மண் வளமும் கொள்ளை போகிறது. இங்கு மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us