Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விபத்தில் காயமடைந்தஇளம்பெண் பரிதாப பலி

விபத்தில் காயமடைந்தஇளம்பெண் பரிதாப பலி

விபத்தில் காயமடைந்தஇளம்பெண் பரிதாப பலி

விபத்தில் காயமடைந்தஇளம்பெண் பரிதாப பலி

ADDED : செப் 15, 2011 03:40 AM


Google News
திண்டிவனம்:விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திண்டிவனம் அடுத்த குருவம்மாபேட்டை காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன்,57.

இவரது மகள் மகாலட்சுமி,22. இவர் உலகாபுரம் இந்திரா நகரில் வசிக்கும் தனது அத்தை மகன் சுந்தர்ராஜன் என்பவரை காதல் திருமணம் செய்து

கொண்டார்.கடந்த 6 ம் தேதி மதியம் வீட்டில் சமையல் செய்த போது திடீரென மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்ததில் மகாலட்சுமி பலத்த தீக்காயம் அடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us