Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்

ADDED : ஜூலை 28, 2011 03:42 AM


Google News
திருமங்கலம் : திருமங்கலம் காமராஜர்புரம் வடபகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்.

இவரது மகன் நவீன்பாபு (10). திருமங்கலம் தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்த நவீன்பாபு. கடந்த ஜூலை 25ம் தேதி தனது பாட்டி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுள்ளான். மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us