ADDED : ஜூலை 28, 2011 03:42 AM
திருமங்கலம் : திருமங்கலம் காமராஜர்புரம் வடபகுதியைச் சேர்ந்தவர்
சீனிவாசன்.
இவரது மகன் நவீன்பாபு (10). திருமங்கலம் தனியார் பள்ளியில் 5 ம்
வகுப்பு படித்து வந்த நவீன்பாபு. கடந்த ஜூலை 25ம் தேதி தனது பாட்டி
வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுள்ளான். மாலையில் வீடு திரும்பவில்லை.
இது குறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன்
போலீசார் விசாரித்து வருகின்றனர்.


