/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாநில சமக.,இளைஞரணிசெயலாளருக்கு வாழ்த்துமாநில சமக.,இளைஞரணிசெயலாளருக்கு வாழ்த்து
மாநில சமக.,இளைஞரணிசெயலாளருக்கு வாழ்த்து
மாநில சமக.,இளைஞரணிசெயலாளருக்கு வாழ்த்து
மாநில சமக.,இளைஞரணிசெயலாளருக்கு வாழ்த்து
ADDED : ஆக 22, 2011 02:27 AM
சுரண்டை:மாநில சமக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரண்டை
தொழிலதிபர் எஸ்.வி.கணேசனுக்கு இரட்டைகுளம் சமக சார்பில் பொன்னாடை போர்த்தி
வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.சமக தலைவர் சரத்குமார் சுரண்டை தொழிலதிபர்
எஸ்.வி.கணேசனை மாநில சமக இளைஞரணி செயலாளராக நியமனம் செய்துள்ளார்.
புதிதாக
பதவியேற்றுள்ள எஸ்.வி.கணேசனுக்கு இரட்டைகுளம் சமக சார்பில் கிளை செயலாளர்
சுரேஷ் தலைமையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்து
தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் துரை, நடராஜன்,
சமுத்திரம், கணபதிநாடார், நயினார் நாடார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட சமக துணை செயலாளர் பாண்டியாபுரம் கண்ணன், ஒன்றிய துணை செயலாளர்
ராமர், சிவன், பாலன், சுரண்டை நகர செயலாளர் செல்வராஜ் உட்பட பலர்
உடனிருந்தனர்.


