ADDED : அக் 04, 2011 10:45 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் என்.ஏ.மஞ்சம்மாள் தொழில்நுட்ப கல்லூரி, இறுதி ஆண்டு
மாணவர்களுக்கான நேர்முக தேர்விற்கான பயிற்சி முகாம் நடந்தது.
தாளாளர்
சுப்பிரமணிய ராஜா தலைமை வகித்தார். முதல்வர் பரமேஸ்வரி, வேலைவாய்ப்பு
அலுவலர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லூரி குழு உறுப்பினர்
சதீஷ்குமார் ராஜா வரவேற்றார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர்
ராஜாமணி பயிற்சி வழங்கினார்.


