Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி

சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி

சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி

சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி

ADDED : அக் 07, 2011 11:03 PM


Google News
கடலூர்:புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி இன்று திருப்பதி சீனுவாசன் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.கடலூர், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து திருப்பதி சீனுவாசன் அலங்காரத்தில் பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூமிதேவி சகிதமாக ராஜகோபாலன் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், தலைமை அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார், பிரபு, நரசிம்மன் பட்டர், அலுவலர்கள் சண்முகம், தீனதயாளன் ஆகியோர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us