Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நகை திருட்டு

நகை திருட்டு

நகை திருட்டு

நகை திருட்டு

ADDED : ஆக 06, 2011 09:41 PM


Google News
விருதுநகர்:விருதுநகர் அருகே கோட்டூரை சேர்ந்தவர் உமாநாத்(27).

இவருடைய தாய் ஜான்சிராணி 4 ம் தேதி காலை வீட்டை பூட்டி வெளியில் சென்று விட்டு மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரேவிலுள்ள 3.5 பவுன் நகையை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. உமாநாத் புகார்படி வச்சகாரபட்டி போலீசார் விசாரிக் கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us