Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/"சிறப்பு' குழந்தைகள் சிறப்பித்த கொலு

"சிறப்பு' குழந்தைகள் சிறப்பித்த கொலு

"சிறப்பு' குழந்தைகள் சிறப்பித்த கொலு

"சிறப்பு' குழந்தைகள் சிறப்பித்த கொலு

ADDED : அக் 06, 2011 04:12 AM


Google News
மதுரை : மதுரை ஆயத்தம்பட்டியில் எம்.எஸ்.

செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் ஆகாஷ் சிறப்பு பள்ளி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இப்பள்ளியின் 55 மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் நவராத்திரி கொலு விழாவை கொண்டாடினர்.அறக்கட்டளை அறங்காவலர் சங்கரவடிவு, ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. 'சிறப்பு' குழந்தைகள், ஒவ்வொரு படியிலும் பொம்மைகளை வைத்து சிறப்பித்தனர். இப்பொம்மைகள் அனைத்தும் குழந்தைகளே கொண்டு வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us