/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆண்டிபட்டி 16-வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வுஆண்டிபட்டி 16-வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வு
ஆண்டிபட்டி 16-வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வு
ஆண்டிபட்டி 16-வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வு
ஆண்டிபட்டி 16-வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வு
ADDED : அக் 03, 2011 11:02 PM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி 16 வார்டில் அ.தி.மு.க.,வேட்பாளர் ஜெயபால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
3 பேர் வேட்டு மனு தாக்கல் செய்த இந்த வார்டில் இருவர் வாபஸ் பெற்றதால் ஜெயபால் போட்டியின்றி தேர்வானதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் அறிவித்தார்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.புரம் ஊராட்சியில் இருவர் வேட்பு மனு தாக்கல் செய்ததில் ஒருவர் வாபஸ் பெற்றார். தலைவராக மரியபுஷ்பம் தேர்வு செய்யப்பட்டார். பிச்சம்பட்டி ஊராட்சியில் மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருவர் வாபஸ் பெற்றனர். தலைவராக தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டார். ஒக்கரைப்பட்டி ஊராட்சியில் ஒரே நபர் வேட்பு மனு தாக்கல் செய்தார். போட்டியாளர் இல்லாததால் வேட்பு மனு தாக்கல் செய்த பெரியசாமி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


