/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வாலிபர் கொலை வழக்கு : இருவர் கோர்ட்டில் சரண்வாலிபர் கொலை வழக்கு : இருவர் கோர்ட்டில் சரண்
வாலிபர் கொலை வழக்கு : இருவர் கோர்ட்டில் சரண்
வாலிபர் கொலை வழக்கு : இருவர் கோர்ட்டில் சரண்
வாலிபர் கொலை வழக்கு : இருவர் கோர்ட்டில் சரண்
ADDED : ஜூலை 23, 2011 10:02 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில், வாலிபர் கொலை வழக்கு தொடர்பாக ராமேஸ்வரம் கோர்ட்டில் இருவர் சரணடைந்தனர்.
வாலாந்தரவை அருகே மொட்டையன் வலசையை சேர்ந்தவர் சரவணன் (35). இவரது தங்கை கணவர் முனுஸ்வலசை முனியசாமி. தம்பதியருக்குள் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. இதை சரவணன் தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த முனியசாமி மற்றும் ஐந்து பேருடன் ஏந்தல் பஸ் ஸ்டாப் அருகே வந்த சரவணனை அரிவாளால் வெட்டிக் கொன்றார். இதுதொடர்பாக மொட்டையன் வலசை மாதவனை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். உடைச்சியார் வலசையை சேர்ந்த குட்டை (எ) முனியசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் நேற்று ராமேஸ்வரம் கோர்ட்டில் சரணடைந்தனர்.


