Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நில அபகரிப்பு புகார் : நடிகை குட்டி பத்மினி வாபஸ்

நில அபகரிப்பு புகார் : நடிகை குட்டி பத்மினி வாபஸ்

நில அபகரிப்பு புகார் : நடிகை குட்டி பத்மினி வாபஸ்

நில அபகரிப்பு புகார் : நடிகை குட்டி பத்மினி வாபஸ்

ADDED : ஆக 18, 2011 06:51 PM


Google News
சென்னை : நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., முனன்õள் எம்.எல்.

ஏ., சிவாஜியிடமிருந்து நிலத்தை திருப்பி வழங்குமாறு போலீசிடம் கொடுத்த புகாரை, நடிகை குட்டிபத்மினி வாபஸ் பெற்றுள்ளார். இதனிடையே, திருவள்ளூர் நில தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் முன்னிலையில், 2 ஏக்கர் நிலத்தை ரூ. 24 லட்சத்திற்கு கிரையம் செய்த பின், அவர் புகாரை வாபஸ் பெற்றார். 1994ம் ஆண்டில், 1 ஏக்கர் நிலத்தை, சிவாஜியிடம் அடமானமாக வழங்கிய நடிகை குட்டி பத்மினி, தற்போது தனது 5 ஏக்கர் நிலத்தையும் சிவாஜி அபகரித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தனது மகள் கீர்த்தனா பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை ரூ. 24 லட்சம் மதிப்பிற்கு கிரையம் செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us