Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சேதமடையும் சிலைகள்

சேதமடையும் சிலைகள்

சேதமடையும் சிலைகள்

சேதமடையும் சிலைகள்

ADDED : ஜூலை 15, 2011 10:04 PM


Google News

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரத்தில் பல இடங்களில் செடிகள் வளர்வதால் சிலைகள் சேதமடைந்து வருகிறது.

கோயில் உட்பிரகாரத்திலும் மேற்பகுதியிலும் அடர்ந்த நிலையில் செடிகள் வளர்கிறது. சிலைகள் சேதமடையும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us