ADDED : ஜூலை 15, 2011 10:04 PM
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரத்தில் பல இடங்களில் செடிகள் வளர்வதால் சிலைகள் சேதமடைந்து வருகிறது.
கோயில் உட்பிரகாரத்திலும் மேற்பகுதியிலும் அடர்ந்த நிலையில் செடிகள் வளர்கிறது. சிலைகள் சேதமடையும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


