ADDED : ஆக 06, 2011 10:49 PM
தாடிக்கொம்பு:கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப் அருகே, ஒரு லாரி (டி.என்.
27 எப்.
2976), 10 நாட்களுக்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதியினர்
பீதி அடை ந்தனர். வி.ஏ.ஓ., சண்முகம் புகாரின்படி, லாரியை கைப்பற்றிய
போலீசார், வழக்கு பதிந்தனர்.


