Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/லாரியால் பரபரப்பு

லாரியால் பரபரப்பு

லாரியால் பரபரப்பு

லாரியால் பரபரப்பு

ADDED : ஆக 06, 2011 10:49 PM


Google News
தாடிக்கொம்பு:கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப் அருகே, ஒரு லாரி (டி.என்.

27 எப். 2976), 10 நாட்களுக்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதியினர் பீதி அடை ந்தனர். வி.ஏ.ஓ., சண்முகம் புகாரின்படி, லாரியை கைப்பற்றிய போலீசார், வழக்கு பதிந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us