Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

ADDED : செப் 13, 2019 10:27 AM


Google News
Latest Tamil News
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்கசெவி மகுடம்

தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால்-சூழ்ந்த

துழாய்மன்னும் நீண்முடி என்தொல்லைமால் தன்னை

வழா வண்கை கூப்பி மதித்து

பொருள்: திருமாலை வணங்கும் போது 'குளிர்ச்சி பொருந்திய துளசிமாலை அணிந்தவனே! ஒளி வீசும் திருமுடி கொண்டவனே! காலம் காலமாக என்னிடம் அன்பு காட்டுபவனே! என்று உங்கள் வாய் வாழ்த்தட்டும்.கண்கள் அவரை காணட்டும்.செவிகள் அவர் புகழை மட்டுமே கேட்கட்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us