Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஆக 14, 2019 09:23 AM


Google News
Latest Tamil News
குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்

சென்று சேர் திருவேங்கடமாமலை

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.

(நம்மாழ்வார் பாடிய பாசுரம்)

பொருள்: கோவர்த்தன மலையைத் தாங்கி ஆயர்களையும், பசுக்களையும் மழையில் இருந்து காத்த கிருஷ்ணனே! மூவுலகங்களையும் திருவடியால் அளந்தவனே! பரம்பொருளான திருமாலே! திருவேங்கட மலையில் குடியிருப்பவரே! உன்னை வழிபட்டால் முன்வினை பாவம் நீங்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us