ADDED : நவ 21, 2019 02:15 PM

வேதாந்த வேத்ய பவஸாகர கர்ணதார
ஸ்ரீபத்மநாப கமலார்சித பாதபத்ம!
லோகைக பாவன பராத்பர பாஹாரின்
ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்!!
(வெங்கடேஸ்வர கராவலம்ப ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: வேதம், வேதாந்தத்தால் போற்றப்படுபவரே! பிறவிக்கடலில் இருந்து தப்பிக்க வைக்கும் கப்பலாக திகழ்பவரே! பத்மநாபரே! மகாலட்சுமியால் வணங்கப்படும் திருவடி கொண்டவரே! உலகை சுத்தமாக இருக்கச் செய்பவரே! தெய்வங்களுக்கு எல்லாம் மேலானவரே! பாவம் போக்குபவரே! வெங்கடேசரே! எனக்கு கைகொடுத்தருள வேண்டும்.
ஸ்ரீபத்மநாப கமலார்சித பாதபத்ம!
லோகைக பாவன பராத்பர பாஹாரின்
ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்!!
(வெங்கடேஸ்வர கராவலம்ப ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: வேதம், வேதாந்தத்தால் போற்றப்படுபவரே! பிறவிக்கடலில் இருந்து தப்பிக்க வைக்கும் கப்பலாக திகழ்பவரே! பத்மநாபரே! மகாலட்சுமியால் வணங்கப்படும் திருவடி கொண்டவரே! உலகை சுத்தமாக இருக்கச் செய்பவரே! தெய்வங்களுக்கு எல்லாம் மேலானவரே! பாவம் போக்குபவரே! வெங்கடேசரே! எனக்கு கைகொடுத்தருள வேண்டும்.