ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

* வாக்குறுதி அளிப்பது எளிது. சொன்னபடி நடப்பது கடினமானது.
* ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதற்கான அடையாளமே விடாமுயற்சியுடன் செயலாற்றுவது தான்.
* முயற்சியின் தொடக்கத்தில் யாரும் உங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நாளடைவில் அவர்களே உதவவும் முன் வருவர்.
* எத்தனை தடைகள் குறுக்கிட்ட போதிலும் முயற்சியை கைவிடக்கூடாது.
* பகைவர்கள் புறவுலகில் இல்லை. பயம், சந்தேகம், என மனதிற்குள் இவர்கள் ஒளிந்திருக்கிறார்கள்.
- பாரதியார்
* ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதற்கான அடையாளமே விடாமுயற்சியுடன் செயலாற்றுவது தான்.
* முயற்சியின் தொடக்கத்தில் யாரும் உங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நாளடைவில் அவர்களே உதவவும் முன் வருவர்.
* எத்தனை தடைகள் குறுக்கிட்ட போதிலும் முயற்சியை கைவிடக்கூடாது.
* பகைவர்கள் புறவுலகில் இல்லை. பயம், சந்தேகம், என மனதிற்குள் இவர்கள் ஒளிந்திருக்கிறார்கள்.
- பாரதியார்