ADDED : நவ 20, 2014 12:11 PM

* குழந்தை தன் தாயை நம்பி இருப்பது போல, கடவுளை நம்பி வாழ்வதே உயர்ந்த பக்திநெறியாகும்.
* பயம் ஒன்றே கொடிய பாவம். இதைக் கொன்று விட்டால் மற்ற பாவம் எல்லாம் எளிதாக அகற்றி விட முடியும்.
* கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதே குடும்ப வாழ்வின் அடிப்படை.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனிதன் தீமை என்று அறிந்தும் அதை விடமுடியாமல் தவிக்கிறான்.
- பாரதியார்
* பயம் ஒன்றே கொடிய பாவம். இதைக் கொன்று விட்டால் மற்ற பாவம் எல்லாம் எளிதாக அகற்றி விட முடியும்.
* கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதே குடும்ப வாழ்வின் அடிப்படை.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனிதன் தீமை என்று அறிந்தும் அதை விடமுடியாமல் தவிக்கிறான்.
- பாரதியார்