ADDED : ஜூலை 10, 2014 03:07 PM

* அறிவில் தெய்வத்தன்மை குடியிருந்தால், செயலிலும் அதன் தன்மை விளங்கத் தொடங்கும்.
* உழைத்து வாழ வேண்டும். இமைப்பொழும் கண் சோர்ந்து விடுவது கூடாது.
* அறிவை மறைக்கும் அகங்காரம் என்னும் மாசை நீக்கி விட்டால் தெய்வத்தை அறிய முடியும்.
* பருவகாலம் மாறலாம். ஆனால், எக்காலத்திலும் மன உறுதி மாறுவது கூடாது.
* மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது. மனம் ஊக்கத்துடன் இருந்தால் உடலும் புத்துணர்வுடன் இருக்கும்.
- பாரதியார்
* உழைத்து வாழ வேண்டும். இமைப்பொழும் கண் சோர்ந்து விடுவது கூடாது.
* அறிவை மறைக்கும் அகங்காரம் என்னும் மாசை நீக்கி விட்டால் தெய்வத்தை அறிய முடியும்.
* பருவகாலம் மாறலாம். ஆனால், எக்காலத்திலும் மன உறுதி மாறுவது கூடாது.
* மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது. மனம் ஊக்கத்துடன் இருந்தால் உடலும் புத்துணர்வுடன் இருக்கும்.
- பாரதியார்