ADDED : ஜூலை 10, 2014 03:07 PM

* உண்மையே நிலையான இன்பமளிக்கும். மற்றவரிடம் பொய் மதிப்பு உண்டாக இடம் அளிப்பது கூடாது.
* அச்சமோ மடமைக்கு வழிவகுக்கிறது. அச்சமின்மை அறிவு வழியில் நடக்கத் தூண்டுகிறது.
* ஆயுள் உள்ளவரை ஆண்டவனுக்கு சேவை செய்யும் நற்குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.
* புதியதைக் கற்பதற்கும், தியானம் பயில்வதற்கும் வயது ஒரு தடையாக இருக்க முடியாது.
- பாரதியார்
* அச்சமோ மடமைக்கு வழிவகுக்கிறது. அச்சமின்மை அறிவு வழியில் நடக்கத் தூண்டுகிறது.
* ஆயுள் உள்ளவரை ஆண்டவனுக்கு சேவை செய்யும் நற்குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.
* புதியதைக் கற்பதற்கும், தியானம் பயில்வதற்கும் வயது ஒரு தடையாக இருக்க முடியாது.
- பாரதியார்