ADDED : ஜூன் 01, 2014 10:06 AM

* விதியின் முடிவுகளை தெய்வ பக்தியால் ஒருவன் வெல்ல முடியும்.
* தர்மத்தாலும், கருணையாலும் வரும் வெற்றியே உலகில் என்றும் நிலைக்கும்.
* நோயால் மனிதன் சாவதை விட, பயம், கவலையால் அதிக அளவில் துன்பப்பட்டு உயிர் இழக்கிறான். இந்த நிலையில் இருந்து மாற முயற்சி செய்.
* சென்றதை நினைத்து சிந்தனை செய்யாதே. செய்ய வேண்டியதில் கவனத்தைச் செலுத்தி விடு.
* அன்பு கொள்கையில் மட்டும் இருப்பது கூடாது. அதனைச் செயலிலும் வெளிப்படுத்த வேண்டும்.
- பாரதியார்
* தர்மத்தாலும், கருணையாலும் வரும் வெற்றியே உலகில் என்றும் நிலைக்கும்.
* நோயால் மனிதன் சாவதை விட, பயம், கவலையால் அதிக அளவில் துன்பப்பட்டு உயிர் இழக்கிறான். இந்த நிலையில் இருந்து மாற முயற்சி செய்.
* சென்றதை நினைத்து சிந்தனை செய்யாதே. செய்ய வேண்டியதில் கவனத்தைச் செலுத்தி விடு.
* அன்பு கொள்கையில் மட்டும் இருப்பது கூடாது. அதனைச் செயலிலும் வெளிப்படுத்த வேண்டும்.
- பாரதியார்