ADDED : பிப் 10, 2017 02:02 PM

* அன்பைக் காட்டிலும் உயர்ந்த தவமில்லை. அன்பு மனம் படைத்தவர்கள் இன்பமுடன் வாழ்வது உறுதி
* அன்பு கொள்கையளவில் இருந்தால், யாருக்கும் பயனில்லை.
* அன்பால் மட்டுமே உலகத்திலுள்ள துன்பம் அனைத்தையும் எளிதாகப் போக்க முடியும்.
* அன்பு என்னும் கோட்பாடு வாழ்வில் புகுந்து விட்டால், ஒருவனை பாவம் தீண்டுவதில்லை.
* உண்மையான அன்பு செலுத்துதல் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
- பாரதியார்
* அன்பு கொள்கையளவில் இருந்தால், யாருக்கும் பயனில்லை.
* அன்பால் மட்டுமே உலகத்திலுள்ள துன்பம் அனைத்தையும் எளிதாகப் போக்க முடியும்.
* அன்பு என்னும் கோட்பாடு வாழ்வில் புகுந்து விட்டால், ஒருவனை பாவம் தீண்டுவதில்லை.
* உண்மையான அன்பு செலுத்துதல் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
- பாரதியார்