ADDED : ஜூலை 21, 2015 12:07 PM

* உள்ளத்தில் உண்மை இருந்தால் தான், பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும்.
* கல்வியையும், தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.
* தர்மத்தை சூது கவ்வினாலும், இறுதியில் வெற்றி பெறுவது தர்மமே ஆகும்.
* மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த உள்ளம் ஆகியவையே நல்லோரின் பண்புகள்.
* அச்சம் என்பது மரணத்திற்கு சமம், அது இருக்கும் வரையில் நீ அறிவாளியாக இருக்க முடியாது.
* அறியாமை என்னும் இருள் சூழும் போது, தர்ம சாஸ்திரம் என்னும் விளக்கு வழி காட்டும்.
பாரதியார்
* கல்வியையும், தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.
* தர்மத்தை சூது கவ்வினாலும், இறுதியில் வெற்றி பெறுவது தர்மமே ஆகும்.
* மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த உள்ளம் ஆகியவையே நல்லோரின் பண்புகள்.
* அச்சம் என்பது மரணத்திற்கு சமம், அது இருக்கும் வரையில் நீ அறிவாளியாக இருக்க முடியாது.
* அறியாமை என்னும் இருள் சூழும் போது, தர்ம சாஸ்திரம் என்னும் விளக்கு வழி காட்டும்.
பாரதியார்