
* ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைய வேண்டாம். அறிவு ஒன்றே தெய்வம் என்பதை உணருங்கள்.
* பிறர் நலத்திற்காக வேண்டுவதே மேலான பிரார்த்தனை. அதுவே நம் கடமை.
* காவித்துணி, கற்றைச் சடை மட்டுமே கடவுளை அடைய உதவாது. அன்பிருக்கும் இடமே ஆண்டவன் இருக்குமிடம்.
* இயற்கையும் இறைவனும் ஒன்றே. நிலம், நீர், தீ, காற்று, வானம் என அவரே எல்லாமுமாக இருக்கிறார்.
* கடவுள் ஒருவரே. ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்கள் அனைத்தும் அவரின் வடிவங்களே.
- பாரதியார்
* பிறர் நலத்திற்காக வேண்டுவதே மேலான பிரார்த்தனை. அதுவே நம் கடமை.
* காவித்துணி, கற்றைச் சடை மட்டுமே கடவுளை அடைய உதவாது. அன்பிருக்கும் இடமே ஆண்டவன் இருக்குமிடம்.
* இயற்கையும் இறைவனும் ஒன்றே. நிலம், நீர், தீ, காற்று, வானம் என அவரே எல்லாமுமாக இருக்கிறார்.
* கடவுள் ஒருவரே. ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்கள் அனைத்தும் அவரின் வடிவங்களே.
- பாரதியார்