ADDED : செப் 01, 2015 03:09 PM

* நடந்ததை எண்ணிப் பயனில்லை. இனிமேல் நடக்க இருப்பதை குறித்து சிந்தித்தால் நலம் உண்டாகும்.
* தன்னிடத்தில் உலகையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே கண்களைப் பெற்றவன் என்கிறது வேதம்.
* ஊர் ஒற்றுமை கோவில் வழிபாட்டாலும், குடும்ப ஒற்றுமை வீட்டு வழிபாட்டாலும் பலப்படும்.
* கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் ஏமாற்றாமல் வாழ்ந்தால் கடவுளின் அருள் கிடைக்கும்.
* உலகில் இருந்து அநீதி அகன்று விட்டால், கலியின் கொடுமை கணப்பொழுதில் காணாமல் போய்விடும்.
- பாரதியார்
* தன்னிடத்தில் உலகையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே கண்களைப் பெற்றவன் என்கிறது வேதம்.
* ஊர் ஒற்றுமை கோவில் வழிபாட்டாலும், குடும்ப ஒற்றுமை வீட்டு வழிபாட்டாலும் பலப்படும்.
* கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் ஏமாற்றாமல் வாழ்ந்தால் கடவுளின் அருள் கிடைக்கும்.
* உலகில் இருந்து அநீதி அகன்று விட்டால், கலியின் கொடுமை கணப்பொழுதில் காணாமல் போய்விடும்.
- பாரதியார்