ADDED : செப் 10, 2015 03:09 PM

* நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும். அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி.
* கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.
* நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்வது சுலபம். ஆனால், அதன்படி நடப்பது மிக அரிய செயல்.
* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.
பாரதியார் (பாரதியார் நினைவு தினம்)
* கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.
* நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்வது சுலபம். ஆனால், அதன்படி நடப்பது மிக அரிய செயல்.
* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.
பாரதியார் (பாரதியார் நினைவு தினம்)