ADDED : மார் 02, 2016 07:03 AM

* எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.
*எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.
*கோபத்திற்கு ஆளாகும் ஒருவன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறான். எனவே கோபத்தை தவிருங்கள்.
* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் கூறுகின்றன. ஆனால் எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.
-பாரதியார்
*எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.
*கோபத்திற்கு ஆளாகும் ஒருவன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறான். எனவே கோபத்தை தவிருங்கள்.
* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் கூறுகின்றன. ஆனால் எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.
-பாரதியார்