ADDED : ஜூன் 21, 2015 12:06 PM

* இயற்கையும் கடவுளும் வேறானதல்ல. உலகமே அவரின் உடம்பாக இருக்கிறது.
* நம் விருப்பப்படி உலகம் நடப்பதில்லை. கடவுளின் இஷ்டப்படியே இயங்குகிறது.
* வாழ்வில் பெரிய கஷ்டங்களை அடைந்த பிறகே, சிறிய உண்மைகள் புலப்படும்.
* யாருக்கும் பயந்து நமக்குத் தெரிந்த உண்மைகளை மறைக்கவோ, திரிக்கவோ கூடாது.
* உடல் வலிமையுடன் இருக்க விரும்பினால், மனதை வலிமை உடையதாக வைத்திருங்கள்.
* உடல்நலனைப் பேணுங்கள். ஆரோக்கியம் வசப்படா விட்டால், உலக வாழ்வு துன்பமயமாகி விடும்.
-பாரதியார்
* நம் விருப்பப்படி உலகம் நடப்பதில்லை. கடவுளின் இஷ்டப்படியே இயங்குகிறது.
* வாழ்வில் பெரிய கஷ்டங்களை அடைந்த பிறகே, சிறிய உண்மைகள் புலப்படும்.
* யாருக்கும் பயந்து நமக்குத் தெரிந்த உண்மைகளை மறைக்கவோ, திரிக்கவோ கூடாது.
* உடல் வலிமையுடன் இருக்க விரும்பினால், மனதை வலிமை உடையதாக வைத்திருங்கள்.
* உடல்நலனைப் பேணுங்கள். ஆரோக்கியம் வசப்படா விட்டால், உலக வாழ்வு துன்பமயமாகி விடும்.
-பாரதியார்