Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அன்பினால் மாறுவது எது?

அன்பினால் மாறுவது எது?

அன்பினால் மாறுவது எது?

அன்பினால் மாறுவது எது?

ADDED : ஜூலை 09, 2013 01:07 PM


Google News
Latest Tamil News
* சத்தியமாக இருக்கும் கடவுள் ஒருவரே. அவரை ஆராதிக்கும் வழிகளே உ<லகில் பலவாக இருக்கின்றன.

* கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதன் அன்றாடம் தியானம் செய்யவேண்டியது அவசியம்.

* தனியிடத்தில் அமர்ந்தபடி, மனதில் உயர்ந்த சிந்தனைகளை பரவ விட்டபடி தியானத்தை செய்யுங்கள். இதில் ஒருநாளும் தவறக்கூடாது.

* தர்மம் செய்வது நம் கடமை. அதில் உண்டாகும் விளைவை கருத்தில் கொள்வது கூடாது.

* தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும்.

* மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பாகும்.

* பெரிய கஷ்டங்களை வாழ்வில் சந்தித்தபிறகே சிறிய உண்மைகள் மனிதனுக்கு புலப்படுகின்றன.

* அன்பினால் உலகிலுள்ள துன்பத்தை எளிதாக மாற்றி விட முடியும்.

* தன்னை மறந்து விடு. தெய்வத்தை மட்டும் நம்பு. எல்லா இன்பங்களையும் பெறுவாய், இது சத்தியம்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us