ADDED : ஜூன் 20, 2014 03:06 PM

* நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல உண்மை எப்போதும் அமைதியுடன் இருக்கும்.
* சிந்தையில் கலக்கம் இல்லாத மனிதனிடம் அச்சம் சிறிதும் இருப்பதுஇல்லை.
* காதில் கேட்டதற்காகவே, ஒரு விஷயத்தை உறுதியென நம்பத் தேவையில்லை.
* புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் பெரிதாக எண்ணி வருத்தப்படுவது கூடாது.
* வெளிப்புறத்தைக் கழுவியது போதும். உட்புறமான உள்ளத்தைக் கழுவுவதே தேவையானது.
- புத்தர்
* சிந்தையில் கலக்கம் இல்லாத மனிதனிடம் அச்சம் சிறிதும் இருப்பதுஇல்லை.
* காதில் கேட்டதற்காகவே, ஒரு விஷயத்தை உறுதியென நம்பத் தேவையில்லை.
* புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் பெரிதாக எண்ணி வருத்தப்படுவது கூடாது.
* வெளிப்புறத்தைக் கழுவியது போதும். உட்புறமான உள்ளத்தைக் கழுவுவதே தேவையானது.
- புத்தர்