ADDED : ஏப் 20, 2015 11:04 AM

* உடல், உடை தூய்மை அவசியம் தேவை. அதை விட மனத் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
* உண்மை, துணிவு, விட்டுக்கொடுத்தல், இனியசொல் போன்ற நல்ல பண்புகளை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* நல்ல புத்தியைக் கொடுக்கும்படி தினமும் ஐந்து நிமிடமாவது பிரார்த்தனை செய்வது அவசியம்.
* நம் தாயும், தந்தையுமாக கடவுள் இருக்கிறார். அவருக்கு நன்றி செலுத்துவதே பக்தி.
* உனக்கு நீயே மனதில் கட்டுப்பாட்டை விதித்துக் கொள். அடக்கமுடன் வாழ முயற்சி செய்.
-காஞ்சிப்பெரியவர்
* உண்மை, துணிவு, விட்டுக்கொடுத்தல், இனியசொல் போன்ற நல்ல பண்புகளை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* நல்ல புத்தியைக் கொடுக்கும்படி தினமும் ஐந்து நிமிடமாவது பிரார்த்தனை செய்வது அவசியம்.
* நம் தாயும், தந்தையுமாக கடவுள் இருக்கிறார். அவருக்கு நன்றி செலுத்துவதே பக்தி.
* உனக்கு நீயே மனதில் கட்டுப்பாட்டை விதித்துக் கொள். அடக்கமுடன் வாழ முயற்சி செய்.
-காஞ்சிப்பெரியவர்